ஐயப்பன் வழிபாடு தமிழர் வழிபாடே!
அதை கொச்சைப் படுத்தும் நோக்கத்தில் ஒரு கட்டுரை சமூகவலைதளங்களில் பரவிவருகிறது. அந்த கட்டுரை பின்வருமாறு இணைக்கப்படுகிறது. அதைப் படித்துவிட்டு அதற்கு மறுப்பையும் படித்துவிடுங்கள்.
இஸ்லாமிய கிறிஸ்துவ மதத்தை பின்பற்றும் தமிழர்கள், தமிழர்களே!
ஆனால் நீங்கள் தயவு செய்து தமிழர் சமயம் சார்ந்த விஷயங்களில் தலையிடாமல் இருப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும்.
நீங்கள் எப்படியும் தமிழர் சமயங்களை பின்பற்றுவது கிடையாது ஆகவே அதைப்பற்றிய புரிதல் இல்லாமல் இவ்வாறான கால்புணர்ச்சி பதிவுகளை தவிர்த்தால் தமிழ் தேசிய அரசியலுக்கு அது வலுசேர்க்கும். இந்தக் கட்டுரையை எழுதிய அதே நபர்கள் முருகன் சிவன் விஷ்ணு ஆகியவர்களையும் இவ்வாறே கொச்சைப்படுத்தி எழுதியுள்ளார்கள். குறிப்பாக முருகனே வட்டிக்கடை வைத்து நடத்திய சேட்டு என கேவலப்படுத்தியவர்கள்.
இதையெல்லாம் அறியாத சில தமிழ் தேசியவாதிகள் ஐயப்பனை மலையாள கடவுள் என எண்ணிக்கொண்டு அங்கே அவர்களின் பக்குவமற்ற புரிதலை வைத்து குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
சரி இப்பொழுது அந்த தவறான கட்டுரையை படிப்போம்!
"இனப் பெருக்கத்தை கட்டுபடுத்த தான் ஐயப்பன் வழிபாடு...
தமிழர்களிடம் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஐயப்பன் என்றால் யார் என்றே தெரியாது.
தமிழர்களிடம் குலதெய்வ வழிபாட்டை தவிர வேறு அனைத்து வழிபாடுகளும் திணிக்கப்பட்டதே. இது அனைவருக்கும் தெரியும்.
ஒரு வேலை மாட்டுவண்டி காலத்தில் கூட கேரள எல்லைக்குள் மலைகளை கடந்து சென்றனர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
அப்படி இருக்கையில் ஏன் இந்த ஐயப்பன் வழிபாடு வழிந்து திணிக்கப்பட்டது?
அந்த காலத்தில் எந்த வித கருத்தடை சாதனங்களும் இல்லை இருந்திருந்தால் இந்த ஐயப்பன் வழிபாடு வந்தே இருக்காது.
ஐயப்பன் என்பது இரு ஆண் கடவுளுக்கு பிறந்த குழந்தை என சொல்லும் போதே தமிழர்கள் மனத்தில் ஒரின சேர்க்கை சரி தான் போலும் என்ற சிந்தனை தோன்றும்.
மேலும் கார்த்திகை மார்கழி மாதங்கள் தான் இயற்கை இனப் பெருக்கம் செய்வதற்காக மனிதனுக்கு கொடுத்த மாதங்கள்.
இந்த நேரத்தில் ஆண் பெண் இருவரின் உடல் வெப்பமும் சீராக காணப்படும். கர்ப்பப்பை குளிர்ச்சியாக காணப்படும்.
குழந்தையின்மைக்கு காரணம் ஒன்றே ஒன்று தான் அது தான் அதிக வெப்பம் ஆணின் உடலில் வெப்பம் அதிகம் என்றால் விதையாகிய விந்து இறந்து விடும். ஆகையால் குழந்தை பிறக்காது...
பெண்ணின் உடலில் அதிக வெப்பம் என்றால் நிலமாகிய கருப்பை சூடாகி விதையை ஏற்றுக் கொள்ளாமல் கழித்து விடும். நிலம் குளிர்ந்தால் தான் விதை முளைக்கும்.
எனவே வெப்பம் சீராக இருக்கும் நேரம் கார்த்திகை மார்கழி மாதங்கள் அந்த நேரம் ஒரின சேர்க்கை கடவுளாகவும், பெண்களை ஒதுக்கும் கடவுளாகவும் ஐயப்பனை உருவாக்கி அவனை வழிபட இந்த நாட்களில் மனைவியுடன் கூடாமல் விரதம் இருந்து வரவேண்டும் என்பது எவ்வளவு இயற்கைக்கு எதிரான செயல்.
இந்த செயலை அவர்கள் நம்மை செய்ய சொல்லி 30 வருடங்களுக்கு முன் நிறைய படங்களின் மூலம் எவ்வளவு விளம்பங்களை கொடுத்தனர் என்பதை நினைவுப்படுத்தி பாருங்கள்.
மேலும் பெண்களுக்கு உடல் தாகம் வரும் இந்த குளிர்நேரத்தில் விலகி இருப்பதால் அவர்கள் வழிதவறி போவதற்கும் அதுவே வாய்ப்பாக அமையும்.
இயற்கை நம்மை கூடி மகிழவே விதித்துள்ளது அதை தடுப்பவன் எவனும் இயற்கைக்கு எதிரியே...
பகிர்வு...."
மறுப்பு பின்வருமாறு!
தமிழர்களுக்கு ஐயப்பன் என்றால் 50 ஆண்டுகளுக்கு முன்பு தெரியாது என்கிறார்கள் இதுவே ஒரு அப்பட்டமான புளுகு காரணம் பாரம்பரியமாக ஐயப்பன் கோயிலுக்கு சென்றவர்கள் ஏராளமாக தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் தாத்தன் பூட்டன் காலத்தில் இருந்தே ஐயப்பன் கோயிலுக்கு போவதை வழக்கமாக செய்து வருபவர்கள்.கடந்த 50 ஆண்டுகளில் ஐயப்பன் வழிபாடு வணிக மயமாக்கப்பட்டது என்பது உண்மை அதற்கு பின்னால் பிராமணர்களின் அரசியலும் மத அரசியலும் உள்ளது என்பது உண்மை. ஆகவே எப்படி மேரி மாதா கோயிலுக்கு சென்றால் நன்மை நடக்கும் எனக் கருதி கன்னியாகுமரிக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கிறார்களோ எப்படி முருகன் கோயிலுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கிறார்களோ எப்படி திருப்பதிக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கிறார்களோ அதேபோலத்தான் ஐயப்பன் கோயிலுக்கும் மக்கள் செல்லத் தொடங்கினார்கள். ஆனால் அதற்கு முன்பாக மக்கள் செல்லவே இல்லை என்பது முற்றுமுழுதான பொய். பல தமிழர்கள் ஐயப்பனை பாரம்பரியமாக வழிபடுபவர்கள் உண்டு.
குலதெய்வ வழிபாடு தவிர வேறு எந்த வழிபாடும் திணிக்கப்பட்டது என சொல்கிறார்கள். இந்தப் பதிவைப் படிக்கும் பலருக்கு குல தெய்வம் ஐயனாராக உள்ளது அந்த ஐயனாரை இவர்கள் குல தெய்வமாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.ஏன் என்று கேட்டால் குதிரையை வாகனமாக வைத்துள்ளார். குதிரை தமிழகத்தில் ஆதிகாலத்தில் இல்லை ஆகவே ஐயனார் ஒரு வந்தேறி கடவுள் என்பதுதான் இவர்களுடைய ஆய்வு. உண்மையில் இந்த ஐயனார் வழிபாடு தான் கேரளத்தில் ஐயப்பன் வழிபாடாக மருவியுள்ளது. ஐயனாரை சாத்தன் என அனைவரும் அழைப்பர் சாத்தனார் எனவும் ஐயனாருக்கு பெயர் உண்டு. இதற்கு காரணம் வணிகத்தை தொழிலாகக் கொண்ட தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்தான் நாம் இன்று வழிபடும் ஐயனார். சாத்து வணிகன் என்பதே சாத்தன் என்று வழங்கப்படுகிறது. நகரத்தார் சமூகத்தை சேர்ந்த நபர் சித்த மரபில் உயர்ந்ததால் அவர் கடவுளாக வழிபடப் பட்டார். பலருக்கு அவர் குல தெய்வமானார். இவ்வாறு வந்ததே அய்யனார் எனும் சாத்தன் வழிபாடு. இந்த சாத்தன் தான் செய்த தர்மத்தின் பயனாக தர்ம சாத்தானாக தமிழர்களால் வழிபடப்பட்டு பின்நாட்களில் தர்மசாஸ்தாவாக மாறினார்.
இன்று இலுமினாட்டிகள் என்று கருதப்படும் யூதர்கள் வணிகத்தை தொழிலாக கொண்ட குடிகள் தான் ஆனால் தமிழ் இனத்தைச் சார்ந்த சாத்தன்களோடு வணிகத்தில் போட்டிபோட முடியாமல் யூதர்கள் அந்த காலகட்டத்தில் பெருத்த தோல்வி அடைந்தனர்.
சாத்தன்களாக இருந்த நகரத்தார் சமூகம் சித்தர்களின் வழிகாட்டலின் படியே நேர்மையான வியாபாரத்தையும் விதிகள் கூடிய வணிகத்தையும் நம்பகத்தன்மையும் உலகம் முழுக்க பெற்றிருந்ததாலூம், சித்தர்களின் மருத்துவம் அறிவியல் விஞ்ஞானம் ஆகியவற்றை பயன்படுத்தி கப்பல் கட்டுதல் சண்டை செய்தல் பாதுகாத்துக் கொள்ளுதல் காலமறிதல் ஆகியவற்றின் மூலம் வணிகத்தில் கொடிகட்டிப் பறந்தனர்.
வணிகத்தில் நகரத்தார்களான சாத்தன்களை வெற்றி கொள்ளமுடியாத யூதர்கள் அவர்களை வெறுத்தார்கள்.
தம் மக்களிடையே சாத்தன்களை தீயவர்களாக காட்டினார்கள், அவர்கள் பொருட்களை வாங்காதீர்கள் என்றும் சாத்தன் புதுப்புது பொருட்களைக் கொண்டுவந்து உங்களை ஏமாற்றும் என்றும் அவற்றை வாங்க கூடாது என்றும்.. கலை இசை நடனம் ஆகியவை அனைத்தும் சாத்தன்களுக்கு சுலபமானது என்றும் ஆகவே அவற்றையெல்லாம் பார்க்கச் செல்லாதீர்கள் என்றும் சொல்லத் தொடங்கினர் யூதர்கள். இதுவே பிற்காலங்களில் கிறிஸ்துவ இஸ்லாமிய மதங்களில் சாத்தன் என்பது தீய சக்திகளை குறிக்கும் சாத்தானாக மருவியது...
இந்த பெயருக்கு களங்கம் ஏற்பட்டதால் நகரத்தார்கள் சாத்தன் என்று தங்களை அழைத்துக் கொள்வதை படிப்படியாக நிறுத்திக் கொண்டார்கள். இன்று வரை அவர்கள் நகரத்தார்கள் மற்றும் செட்டியார்கள் என்று தான் அழைக்கப்படுகிறார்கள்.
ஐயப்பன் இந்த நகரத்தார் குடியில் தோன்றிய ஒரு மனிதர் தான் மக்களுக்கு நன்மை செய்தது "தர்ம சாத்தன்" என்ற நிலையை அடைந்து தெய்வமாகக் கருதப்படுகிறார். இது அய்யனார் வழிபாடே. அய்யனார்கள் சித்தர் வழியில் வந்ததால் உயிர் கொல்லாமை கோட்பாட்டை பின்பற்றுபவர்கள் ஆகவே அவர்களுக்கு பலியிடுதல் புடிக்காது.
அய்யனாருக்கு உயிர்பலி எங்கும் இல்லை. சைவ படையல் தான் வைப்பார்கள். கேரளத்து ஐயப்பனுக்கும் அதுவே. குலதெய்வங்கள் பல குலங்களுக்கு பொதுமை ஆக்கப்படும் பொழுது அவை இன தெய்வங்களாக மாறி பொதுவான தெய்வங்களாக உருவாகிறார்கள்.
முருகன் சிவன் விஷ்ணு என்று அழைக்கப்படும் இவர்களும் வாழ்ந்த மனிதர்களே. மக்களுக்கு பெருவாரியான நன்மைகள் செய்ததினால் இவர்கள் பெரு தெய்வங்களாக இன்றளவும் வகைப் படுத்தப் படுகிறார்கள். அனைத்து குடிகளும் இவர்களை வணங்குவதால் இவர்கள் பொது தெய்வங்கள். ஒரு குறிப்பிட்ட குலமும் குடியும் மட்டும் வணங்கினால் அவைகள் குலதெய்வங்கள். ஆகவே குலதெய்வம் மட்டும்தான் தமிழர் வழிபாடு என்பது சுத்தமான பொய்.
பண்டைய காலங்களில் கேரளாவிற்கு மக்கள் அதிகம் செல்லவில்லை என்று சொல்கிறார்கள் காரணம் அது காடும் மேடும் கொண்ட பகுதிகள் மட்டும்தான் என்கிறார்கள். உண்மையில் கேரளா என்பது பண்டைய சேர நாடு என்பதை மறந்து விட்டார்கள் போல. சேரநாடு வணிகத்தில் உலகளாவிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட நாடு. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாகவே பல்வேறுவிதமான வணிகத்தில் கொடிகட்டிப் பறந்தவர்கள் சேர நாட்டவர்.பாண்டிய நாட்டுடன் சோழ நாட்டுடன் வணிகத் தொடர்புகள் சேர நாட்டிற்கு ஏராளமாக உள்ளது. சிலப்பதிகாரத்தை கொஞ்சம் புரட்டிப் பாருங்கள்.ஆகவே மக்கள் அங்கே செல்லவே இல்லை என்பது முற்றிலும் தவறான ஒரு கருத்து.
அந்த காலத்தில் கருத்தடை சாதனங்கள் எதுவும் இல்லை என்பது அடுத்தகட்ட பொய் சித்த மருத்துவம் படித்த யாரை வேண்டுமானாலும் கேட்டுக்கொள்ளலாம் ஆயுர்வேதம் படித்தவர் யாரை வேண்டுமானாலும் கேட்டுக் கொள்ளலாம்.
மற்றும் மனித இனத்திற்கு குறிப்பிட்ட காலம் சார்ந்த இனப்பெருக்க நேரம் என்பது இல்லை. வெப்பம் அதிகம் இருக்கும்பொழுது இனப்பெருக்கம் என்பது வாய்ப்பு குறைவு. மறுப்பதற்கில்லை. ஆனால் பண்டைய காலங்களில் நமது நிலப்பரப்பில் காலையில் வெப்பம் இருந்தாலும் இரவு நேரங்கள் குளிர்ந்தே இருந்திருக்கும். பெருநகரங்கள் இப்போது இருப்பது போல அப்போது இல்லை. காடும் காடு சார்ந்த இடங்களும் அளவுக்கு அதிகமாகவே இருந்தது. இன்றளவும் கிராமப்புறங்களில் இரவு நேரம் குளிர்ந்தே உள்ளது. இரவு நேரத்தில் புணர்தல் இயல்பாக நடந்து கொண்டே உள்ளது. யாரும் பட்டை பகலில், மட்ட மத்தியானத்தில் உச்சிவெயிலில் அன்று புணர்ந்திருக்க வாய்ப்புகள் குறைவு தான். பனங்கிடுக்கு ஓலைக்குடிசையில் எல்லா காலங்களிலும் குளிர்ச்சியே இருந்தது. எல்லா காலங்களிலும் குழந்தைகள் பிறந்து கொண்டுதான் இருந்தது. இப்பொழுதும் அவ்வாறே நடந்து கொண்டுள்ளது. ஐயப்பன் கோயிலுக்கு வருடம் வருடம் செல்லும் யாருக்கும் குழந்தை இல்லாமல் இல்லை. அல்லது அதில் சிரமமும் ஏற்படுவதில்லை. சிரமங்கள் ஏற்பட்டிருந்தால் பாரம்பரியமாக சென்றிருக்க வாய்ப்புகள் குறைவு.
கடைசியாக ஒரு கொச்சைத் தனமான ஒரு பதிவையும் செய்துள்ளார்கள் பெண்கள் தனிமையில் இருந்தால் தவறான வழியில் செல்வதற்கு வாய்ப்புகள் இருந்ததாம்.
தம்பிகளா அவர்கள் தமிழச்சிகள் திராவிடத்தை ஏற்றுக்கொண்ட ஈவேரா பேத்திகள் அல்ல...
வாய்ப்பு கிடைக்கும்போது வழிதவறி செல்ல..
ஐயப்பன் ஓரினச்சேர்க்கைக்கு பிறந்தான் என்பது பிராமணர்களின் பொய்ப்பிரச்சாரம் தான். அது பிராமண யூதர்கள் செய்த சதி மாற்றுக் கருத்து இல்லை. அது உண்மையும் இல்லை.தமிழ் கடவுள்கள் மீது இயல்பான கால் புணர்ச்சி கொண்ட பிராமணர்கள் இவ்வாறு தமிழர்களை கொச்சைப்படுத்தும் விதமாக தான் கதைகளை எழுதுவார்கள்.
இயற்கை கூடி மகிழவே நம்மை படைத்துள்ளது மாற்றுக் கருத்து இல்லை..
ஆனால் ஒழுக்கத்தை ஒருவன் கடைபிடிப்பது ஆன்மிகத்தில் மிக முக்கியமான ஒரு படிநிலை. சிற்றின்பத்தை தனது கட்டுக்குள் வைத்திருப்பது ஆன்மீக நிலை.
மனதில் எண்ணியபடி எல்லாம் வாழ்வது வாழ்க்கை அல்ல...
ஆதி காலங்களில் ஒரு தனிமனித ஒழுக்கம் சமூக கட்டமைப்பிற்கு மிக முக்கியமானது.காம உணர்ச்சி கொண்ட கயவர்கள் பெண்களை கற்பழித்து ஆணாதிக்க வெறியாட்டத்தை ஆடி விடக்கூடாது என்பதற்காக ஆண்களுக்கு கட்டுப்பாட்டை சிறுவயதிலிருந்து போதிக்கும் ஒரு வழமையே ஐயப்பன் வழிபாடு.
முருகனுக்கு காவடி எடுத்தலும் கிட்டத்தட்ட அதுவே.
விரதம் என்பது விரை பை என்ற ஆணுறுப்பை அடக்கி வைக்கும் காலமே.
அது இனப்பெருக்கத்திற்கு தடையாக அல்ல! முறையான வாழ்வியலுக்கு வழி செய்ய.விரதங்கள் ஐயப்பனுக்கு மட்டுமானதும் அல்ல..
வாழ்க தமிழ் வெல்க தமிழர்!
நன்றி: பாரிசாலன் உடையார்
அதை கொச்சைப் படுத்தும் நோக்கத்தில் ஒரு கட்டுரை சமூகவலைதளங்களில் பரவிவருகிறது. அந்த கட்டுரை பின்வருமாறு இணைக்கப்படுகிறது. அதைப் படித்துவிட்டு அதற்கு மறுப்பையும் படித்துவிடுங்கள்.
இஸ்லாமிய கிறிஸ்துவ மதத்தை பின்பற்றும் தமிழர்கள், தமிழர்களே!
ஆனால் நீங்கள் தயவு செய்து தமிழர் சமயம் சார்ந்த விஷயங்களில் தலையிடாமல் இருப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும்.
நீங்கள் எப்படியும் தமிழர் சமயங்களை பின்பற்றுவது கிடையாது ஆகவே அதைப்பற்றிய புரிதல் இல்லாமல் இவ்வாறான கால்புணர்ச்சி பதிவுகளை தவிர்த்தால் தமிழ் தேசிய அரசியலுக்கு அது வலுசேர்க்கும். இந்தக் கட்டுரையை எழுதிய அதே நபர்கள் முருகன் சிவன் விஷ்ணு ஆகியவர்களையும் இவ்வாறே கொச்சைப்படுத்தி எழுதியுள்ளார்கள். குறிப்பாக முருகனே வட்டிக்கடை வைத்து நடத்திய சேட்டு என கேவலப்படுத்தியவர்கள்.
இதையெல்லாம் அறியாத சில தமிழ் தேசியவாதிகள் ஐயப்பனை மலையாள கடவுள் என எண்ணிக்கொண்டு அங்கே அவர்களின் பக்குவமற்ற புரிதலை வைத்து குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
சரி இப்பொழுது அந்த தவறான கட்டுரையை படிப்போம்!
"இனப் பெருக்கத்தை கட்டுபடுத்த தான் ஐயப்பன் வழிபாடு...
தமிழர்களிடம் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஐயப்பன் என்றால் யார் என்றே தெரியாது.
தமிழர்களிடம் குலதெய்வ வழிபாட்டை தவிர வேறு அனைத்து வழிபாடுகளும் திணிக்கப்பட்டதே. இது அனைவருக்கும் தெரியும்.
ஒரு வேலை மாட்டுவண்டி காலத்தில் கூட கேரள எல்லைக்குள் மலைகளை கடந்து சென்றனர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
அப்படி இருக்கையில் ஏன் இந்த ஐயப்பன் வழிபாடு வழிந்து திணிக்கப்பட்டது?
அந்த காலத்தில் எந்த வித கருத்தடை சாதனங்களும் இல்லை இருந்திருந்தால் இந்த ஐயப்பன் வழிபாடு வந்தே இருக்காது.
ஐயப்பன் என்பது இரு ஆண் கடவுளுக்கு பிறந்த குழந்தை என சொல்லும் போதே தமிழர்கள் மனத்தில் ஒரின சேர்க்கை சரி தான் போலும் என்ற சிந்தனை தோன்றும்.
மேலும் கார்த்திகை மார்கழி மாதங்கள் தான் இயற்கை இனப் பெருக்கம் செய்வதற்காக மனிதனுக்கு கொடுத்த மாதங்கள்.
இந்த நேரத்தில் ஆண் பெண் இருவரின் உடல் வெப்பமும் சீராக காணப்படும். கர்ப்பப்பை குளிர்ச்சியாக காணப்படும்.
குழந்தையின்மைக்கு காரணம் ஒன்றே ஒன்று தான் அது தான் அதிக வெப்பம் ஆணின் உடலில் வெப்பம் அதிகம் என்றால் விதையாகிய விந்து இறந்து விடும். ஆகையால் குழந்தை பிறக்காது...
பெண்ணின் உடலில் அதிக வெப்பம் என்றால் நிலமாகிய கருப்பை சூடாகி விதையை ஏற்றுக் கொள்ளாமல் கழித்து விடும். நிலம் குளிர்ந்தால் தான் விதை முளைக்கும்.
எனவே வெப்பம் சீராக இருக்கும் நேரம் கார்த்திகை மார்கழி மாதங்கள் அந்த நேரம் ஒரின சேர்க்கை கடவுளாகவும், பெண்களை ஒதுக்கும் கடவுளாகவும் ஐயப்பனை உருவாக்கி அவனை வழிபட இந்த நாட்களில் மனைவியுடன் கூடாமல் விரதம் இருந்து வரவேண்டும் என்பது எவ்வளவு இயற்கைக்கு எதிரான செயல்.
இந்த செயலை அவர்கள் நம்மை செய்ய சொல்லி 30 வருடங்களுக்கு முன் நிறைய படங்களின் மூலம் எவ்வளவு விளம்பங்களை கொடுத்தனர் என்பதை நினைவுப்படுத்தி பாருங்கள்.
மேலும் பெண்களுக்கு உடல் தாகம் வரும் இந்த குளிர்நேரத்தில் விலகி இருப்பதால் அவர்கள் வழிதவறி போவதற்கும் அதுவே வாய்ப்பாக அமையும்.
இயற்கை நம்மை கூடி மகிழவே விதித்துள்ளது அதை தடுப்பவன் எவனும் இயற்கைக்கு எதிரியே...
பகிர்வு...."
மறுப்பு பின்வருமாறு!
தமிழர்களுக்கு ஐயப்பன் என்றால் 50 ஆண்டுகளுக்கு முன்பு தெரியாது என்கிறார்கள் இதுவே ஒரு அப்பட்டமான புளுகு காரணம் பாரம்பரியமாக ஐயப்பன் கோயிலுக்கு சென்றவர்கள் ஏராளமாக தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் தாத்தன் பூட்டன் காலத்தில் இருந்தே ஐயப்பன் கோயிலுக்கு போவதை வழக்கமாக செய்து வருபவர்கள்.கடந்த 50 ஆண்டுகளில் ஐயப்பன் வழிபாடு வணிக மயமாக்கப்பட்டது என்பது உண்மை அதற்கு பின்னால் பிராமணர்களின் அரசியலும் மத அரசியலும் உள்ளது என்பது உண்மை. ஆகவே எப்படி மேரி மாதா கோயிலுக்கு சென்றால் நன்மை நடக்கும் எனக் கருதி கன்னியாகுமரிக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கிறார்களோ எப்படி முருகன் கோயிலுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கிறார்களோ எப்படி திருப்பதிக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கிறார்களோ அதேபோலத்தான் ஐயப்பன் கோயிலுக்கும் மக்கள் செல்லத் தொடங்கினார்கள். ஆனால் அதற்கு முன்பாக மக்கள் செல்லவே இல்லை என்பது முற்றுமுழுதான பொய். பல தமிழர்கள் ஐயப்பனை பாரம்பரியமாக வழிபடுபவர்கள் உண்டு.
குலதெய்வ வழிபாடு தவிர வேறு எந்த வழிபாடும் திணிக்கப்பட்டது என சொல்கிறார்கள். இந்தப் பதிவைப் படிக்கும் பலருக்கு குல தெய்வம் ஐயனாராக உள்ளது அந்த ஐயனாரை இவர்கள் குல தெய்வமாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.ஏன் என்று கேட்டால் குதிரையை வாகனமாக வைத்துள்ளார். குதிரை தமிழகத்தில் ஆதிகாலத்தில் இல்லை ஆகவே ஐயனார் ஒரு வந்தேறி கடவுள் என்பதுதான் இவர்களுடைய ஆய்வு. உண்மையில் இந்த ஐயனார் வழிபாடு தான் கேரளத்தில் ஐயப்பன் வழிபாடாக மருவியுள்ளது. ஐயனாரை சாத்தன் என அனைவரும் அழைப்பர் சாத்தனார் எனவும் ஐயனாருக்கு பெயர் உண்டு. இதற்கு காரணம் வணிகத்தை தொழிலாகக் கொண்ட தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்தான் நாம் இன்று வழிபடும் ஐயனார். சாத்து வணிகன் என்பதே சாத்தன் என்று வழங்கப்படுகிறது. நகரத்தார் சமூகத்தை சேர்ந்த நபர் சித்த மரபில் உயர்ந்ததால் அவர் கடவுளாக வழிபடப் பட்டார். பலருக்கு அவர் குல தெய்வமானார். இவ்வாறு வந்ததே அய்யனார் எனும் சாத்தன் வழிபாடு. இந்த சாத்தன் தான் செய்த தர்மத்தின் பயனாக தர்ம சாத்தானாக தமிழர்களால் வழிபடப்பட்டு பின்நாட்களில் தர்மசாஸ்தாவாக மாறினார்.
இன்று இலுமினாட்டிகள் என்று கருதப்படும் யூதர்கள் வணிகத்தை தொழிலாக கொண்ட குடிகள் தான் ஆனால் தமிழ் இனத்தைச் சார்ந்த சாத்தன்களோடு வணிகத்தில் போட்டிபோட முடியாமல் யூதர்கள் அந்த காலகட்டத்தில் பெருத்த தோல்வி அடைந்தனர்.
சாத்தன்களாக இருந்த நகரத்தார் சமூகம் சித்தர்களின் வழிகாட்டலின் படியே நேர்மையான வியாபாரத்தையும் விதிகள் கூடிய வணிகத்தையும் நம்பகத்தன்மையும் உலகம் முழுக்க பெற்றிருந்ததாலூம், சித்தர்களின் மருத்துவம் அறிவியல் விஞ்ஞானம் ஆகியவற்றை பயன்படுத்தி கப்பல் கட்டுதல் சண்டை செய்தல் பாதுகாத்துக் கொள்ளுதல் காலமறிதல் ஆகியவற்றின் மூலம் வணிகத்தில் கொடிகட்டிப் பறந்தனர்.
வணிகத்தில் நகரத்தார்களான சாத்தன்களை வெற்றி கொள்ளமுடியாத யூதர்கள் அவர்களை வெறுத்தார்கள்.
தம் மக்களிடையே சாத்தன்களை தீயவர்களாக காட்டினார்கள், அவர்கள் பொருட்களை வாங்காதீர்கள் என்றும் சாத்தன் புதுப்புது பொருட்களைக் கொண்டுவந்து உங்களை ஏமாற்றும் என்றும் அவற்றை வாங்க கூடாது என்றும்.. கலை இசை நடனம் ஆகியவை அனைத்தும் சாத்தன்களுக்கு சுலபமானது என்றும் ஆகவே அவற்றையெல்லாம் பார்க்கச் செல்லாதீர்கள் என்றும் சொல்லத் தொடங்கினர் யூதர்கள். இதுவே பிற்காலங்களில் கிறிஸ்துவ இஸ்லாமிய மதங்களில் சாத்தன் என்பது தீய சக்திகளை குறிக்கும் சாத்தானாக மருவியது...
இந்த பெயருக்கு களங்கம் ஏற்பட்டதால் நகரத்தார்கள் சாத்தன் என்று தங்களை அழைத்துக் கொள்வதை படிப்படியாக நிறுத்திக் கொண்டார்கள். இன்று வரை அவர்கள் நகரத்தார்கள் மற்றும் செட்டியார்கள் என்று தான் அழைக்கப்படுகிறார்கள்.
ஐயப்பன் இந்த நகரத்தார் குடியில் தோன்றிய ஒரு மனிதர் தான் மக்களுக்கு நன்மை செய்தது "தர்ம சாத்தன்" என்ற நிலையை அடைந்து தெய்வமாகக் கருதப்படுகிறார். இது அய்யனார் வழிபாடே. அய்யனார்கள் சித்தர் வழியில் வந்ததால் உயிர் கொல்லாமை கோட்பாட்டை பின்பற்றுபவர்கள் ஆகவே அவர்களுக்கு பலியிடுதல் புடிக்காது.
அய்யனாருக்கு உயிர்பலி எங்கும் இல்லை. சைவ படையல் தான் வைப்பார்கள். கேரளத்து ஐயப்பனுக்கும் அதுவே. குலதெய்வங்கள் பல குலங்களுக்கு பொதுமை ஆக்கப்படும் பொழுது அவை இன தெய்வங்களாக மாறி பொதுவான தெய்வங்களாக உருவாகிறார்கள்.
முருகன் சிவன் விஷ்ணு என்று அழைக்கப்படும் இவர்களும் வாழ்ந்த மனிதர்களே. மக்களுக்கு பெருவாரியான நன்மைகள் செய்ததினால் இவர்கள் பெரு தெய்வங்களாக இன்றளவும் வகைப் படுத்தப் படுகிறார்கள். அனைத்து குடிகளும் இவர்களை வணங்குவதால் இவர்கள் பொது தெய்வங்கள். ஒரு குறிப்பிட்ட குலமும் குடியும் மட்டும் வணங்கினால் அவைகள் குலதெய்வங்கள். ஆகவே குலதெய்வம் மட்டும்தான் தமிழர் வழிபாடு என்பது சுத்தமான பொய்.
பண்டைய காலங்களில் கேரளாவிற்கு மக்கள் அதிகம் செல்லவில்லை என்று சொல்கிறார்கள் காரணம் அது காடும் மேடும் கொண்ட பகுதிகள் மட்டும்தான் என்கிறார்கள். உண்மையில் கேரளா என்பது பண்டைய சேர நாடு என்பதை மறந்து விட்டார்கள் போல. சேரநாடு வணிகத்தில் உலகளாவிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட நாடு. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாகவே பல்வேறுவிதமான வணிகத்தில் கொடிகட்டிப் பறந்தவர்கள் சேர நாட்டவர்.பாண்டிய நாட்டுடன் சோழ நாட்டுடன் வணிகத் தொடர்புகள் சேர நாட்டிற்கு ஏராளமாக உள்ளது. சிலப்பதிகாரத்தை கொஞ்சம் புரட்டிப் பாருங்கள்.ஆகவே மக்கள் அங்கே செல்லவே இல்லை என்பது முற்றிலும் தவறான ஒரு கருத்து.
அந்த காலத்தில் கருத்தடை சாதனங்கள் எதுவும் இல்லை என்பது அடுத்தகட்ட பொய் சித்த மருத்துவம் படித்த யாரை வேண்டுமானாலும் கேட்டுக்கொள்ளலாம் ஆயுர்வேதம் படித்தவர் யாரை வேண்டுமானாலும் கேட்டுக் கொள்ளலாம்.
மற்றும் மனித இனத்திற்கு குறிப்பிட்ட காலம் சார்ந்த இனப்பெருக்க நேரம் என்பது இல்லை. வெப்பம் அதிகம் இருக்கும்பொழுது இனப்பெருக்கம் என்பது வாய்ப்பு குறைவு. மறுப்பதற்கில்லை. ஆனால் பண்டைய காலங்களில் நமது நிலப்பரப்பில் காலையில் வெப்பம் இருந்தாலும் இரவு நேரங்கள் குளிர்ந்தே இருந்திருக்கும். பெருநகரங்கள் இப்போது இருப்பது போல அப்போது இல்லை. காடும் காடு சார்ந்த இடங்களும் அளவுக்கு அதிகமாகவே இருந்தது. இன்றளவும் கிராமப்புறங்களில் இரவு நேரம் குளிர்ந்தே உள்ளது. இரவு நேரத்தில் புணர்தல் இயல்பாக நடந்து கொண்டே உள்ளது. யாரும் பட்டை பகலில், மட்ட மத்தியானத்தில் உச்சிவெயிலில் அன்று புணர்ந்திருக்க வாய்ப்புகள் குறைவு தான். பனங்கிடுக்கு ஓலைக்குடிசையில் எல்லா காலங்களிலும் குளிர்ச்சியே இருந்தது. எல்லா காலங்களிலும் குழந்தைகள் பிறந்து கொண்டுதான் இருந்தது. இப்பொழுதும் அவ்வாறே நடந்து கொண்டுள்ளது. ஐயப்பன் கோயிலுக்கு வருடம் வருடம் செல்லும் யாருக்கும் குழந்தை இல்லாமல் இல்லை. அல்லது அதில் சிரமமும் ஏற்படுவதில்லை. சிரமங்கள் ஏற்பட்டிருந்தால் பாரம்பரியமாக சென்றிருக்க வாய்ப்புகள் குறைவு.
கடைசியாக ஒரு கொச்சைத் தனமான ஒரு பதிவையும் செய்துள்ளார்கள் பெண்கள் தனிமையில் இருந்தால் தவறான வழியில் செல்வதற்கு வாய்ப்புகள் இருந்ததாம்.
தம்பிகளா அவர்கள் தமிழச்சிகள் திராவிடத்தை ஏற்றுக்கொண்ட ஈவேரா பேத்திகள் அல்ல...
வாய்ப்பு கிடைக்கும்போது வழிதவறி செல்ல..
ஐயப்பன் ஓரினச்சேர்க்கைக்கு பிறந்தான் என்பது பிராமணர்களின் பொய்ப்பிரச்சாரம் தான். அது பிராமண யூதர்கள் செய்த சதி மாற்றுக் கருத்து இல்லை. அது உண்மையும் இல்லை.தமிழ் கடவுள்கள் மீது இயல்பான கால் புணர்ச்சி கொண்ட பிராமணர்கள் இவ்வாறு தமிழர்களை கொச்சைப்படுத்தும் விதமாக தான் கதைகளை எழுதுவார்கள்.
இயற்கை கூடி மகிழவே நம்மை படைத்துள்ளது மாற்றுக் கருத்து இல்லை..
ஆனால் ஒழுக்கத்தை ஒருவன் கடைபிடிப்பது ஆன்மிகத்தில் மிக முக்கியமான ஒரு படிநிலை. சிற்றின்பத்தை தனது கட்டுக்குள் வைத்திருப்பது ஆன்மீக நிலை.
மனதில் எண்ணியபடி எல்லாம் வாழ்வது வாழ்க்கை அல்ல...
ஆதி காலங்களில் ஒரு தனிமனித ஒழுக்கம் சமூக கட்டமைப்பிற்கு மிக முக்கியமானது.காம உணர்ச்சி கொண்ட கயவர்கள் பெண்களை கற்பழித்து ஆணாதிக்க வெறியாட்டத்தை ஆடி விடக்கூடாது என்பதற்காக ஆண்களுக்கு கட்டுப்பாட்டை சிறுவயதிலிருந்து போதிக்கும் ஒரு வழமையே ஐயப்பன் வழிபாடு.
முருகனுக்கு காவடி எடுத்தலும் கிட்டத்தட்ட அதுவே.
விரதம் என்பது விரை பை என்ற ஆணுறுப்பை அடக்கி வைக்கும் காலமே.
அது இனப்பெருக்கத்திற்கு தடையாக அல்ல! முறையான வாழ்வியலுக்கு வழி செய்ய.விரதங்கள் ஐயப்பனுக்கு மட்டுமானதும் அல்ல..
வாழ்க தமிழ் வெல்க தமிழர்!
நன்றி: பாரிசாலன் உடையார்
No comments:
Post a Comment